6 ஏப்ரல், 2009

திரும்பாத முத்தம் - மனுஷ்ய புத்திரன்
திரும்பாத முத்தம்————————————–இடப் படாத முத்தமொன்றுஇரவின் முடிவற்ற கரிய தோள்களில்வந்தமர்ந்தபோதுபனிக் காலத்தின் ஆயிரம்உறைந்த கண்கள்அதை உற்றுப் பார்த்தன
இடப்படாத அந்த முத்தம்தன் கூச்சத்தின்இறகுகளைப் படபடவெனஅடித்துக்கொண்டது
திசை தப்பி வந்தவேறொரு உலகத்தின் பறவையெனஅன்பின் துயர வெளியின் மேல் அதுபறந்து பறந்து களைத்துப்போயிருந்தது
அதற்குதான்அந்த கணம் வந்தமர்ந்தஇடம் குறித்துஎந்த யோசனையுமில்லைஒரு தந்திரமில்லைஒரு கனவு இல்லை
நடுங்கும் கைகளால்நான் அதைப் பற்றிக்கொள்ளவிரும்பினேன்
இடப்படாத அந்த [...]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக