6 ஏப்ரல், 2009

சற்று முன்பிருந்த அன்பும்புகையிலை விடுக்கும் புகையும்சிறுகச் சிறுகவிடுத்துச் செல்வதுசாம்பலை மட்டுமே****நதியோட்டத்தில்மிதந்து செல்லும் கிளையில்பாடிகொண்டிருக்கின்றனபூச்சிகள், இன்னமும்****பாறைக்கருகில் நிற்கும்ஊசியிலை மரமும் தன்ஞாபகங்களைக் கொண்டிருக்கிறதுபோலும் ; ஓர்ஆயிரம் வருடங்கள் கழித்தும்அதன் கிளைகள்தரையைநோக்கிஎப்படி வளைகின்றன பாரேன்.****திட்டவட்டமான விதிகள் இல்லைஜன்னலை எப்போதுதிறந்து வைப்பதுஎப்போது மூடுவது என்பது பற்றிஇதெல்லாம்,நிலவோ பனியோதம் நிழல்களை எவ்விதம்படியவைக்கின்றன என்பதைப்பொறுத்தது****அவன்வனத்தில் நுழையும்போதுபுற்கள் நசுங்குவதில்லைநீரில் இறங்குகையில்சிற்றலையும் எழுவதில்லை- ஜென் கவிதைகள் தமிழில் - யுவன் சந்திரசேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக