அது குழந்தை - சுந்தர ராமசாமி
மொழியை வலையாக மாற்றிவீசிப் பிடிக்க முயன்றபோதுகிழித்துக்கொண்டு வெளியே ஓடிற்று உண்மைபிடிக்கப் பின்னால் பாய்ந்தேன்பலன் இல்லைமூச்சுத் திணறி சோர்ந்த சரிந்தேன்பின் ஏதேதோ யோசனைகள்தூக்கம்கண் விழித்ததும் குழந்தைப்போல்மார்பில் அமர்ந்திருந்தது உண்மைமௌனம் பிடிக்கும் என்றதுயோசனை பிடிக்கும் என்றதுஅதிகம் பிடிப்பதுஅன்புதான் என்று சொல்லிச் சிரித்தது- சுந்தர ராமசாமி (தொகுப்பு - சுந்தர ராமசாமி கவிதைகள்)
6 ஏப்ரல், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக