6 ஏப்ரல், 2009

ஆறாவது நிலம் - கரிகாலன்
காற்று செல்லும்திசையில் பறக்கிறதுஒரு இலைஒரு இறகுமரமோ பறவையோதன் இழப்பைபொருட்படுத்துவதில்லை**********************நேற்று ஏற்பட்டமனத்தாங்கலைசெடிக்கு நீர்பாய்ச்சியஇடத்தில் விட்டேன்அக்கேடு பின் உரமாகிவிட்டதுமனதிலேற்பட்ட வெற்றிடத்தில்அச்செடி தன் புதிய இலையைதுளிர்த்தது.- கரிகாலன் (தொகுப்பு - ஆறாவது நிலம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக