6 ஏப்ரல், 2009

உதிரும் சிறகுகள் - அப்துல் ரகுமான்
மழை ஓய்ந்தமுன்னிரவில்சாளரத்தின் வழியேஅறையில் புகுந்துமின் விளக்கைமொய்த்துமுட்டி மோதிசிறகுகள் உதிர்த்து விழும்ஈசல் கூட்டம்காலையில்திட்டியபடியேசெத்த உடல்களோடுசிறகுகள் கூட்டிக்குப்பையில் எறிந்து -ஏதோ இருளைமோகித்துஏதோ சாளர வழியேநுழைந்துசிறகுகள்உதிர்க்கப் போவோம்நாம். அப்துல் ரகுமான்தொகுப்பு - சுட்டுவிரல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக