23 ஏப்ரல், 2009

குடம்

நீ
இடுப்பில்
வைத்த
குடம் வாயகன்றது
ஆனந்தமாய்
இருந்தும்
பிரிவை எண்ணி
தளும்பும் அதன்
மனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக