1 மார்ச், 2009

மழை

எக்கணமும்
மழை
பொழியலாம்
உனக்கு
இடம்
கிடைக்கும்
நனையாது
இருக்க
உன்னை தவறவிட்ட
மழை துளிகள்
கண்ணீரின் வெள்ளமென
அடித்து ஓடியது
தெருவெங்கும்
என்னை நனைத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக